ஜெர்மனியில் உள்ள ஒரு நூலகத்தில்நிலத்தடி அறையில் மிகவும் பழங்கால ஓலைச்சுவடிகள் அறிவியல் பொக்கிஷங்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது இப்படியாக மேலைநாட்டவர்கள் தமிழ் அறிவியல் மருத்துவம் விண்வெளி போன்றவற்றை திருடி என்று அவர்கள் கூறுகிறார்கள். நாம் அதை பற்றி அறியாமல் அவனுக்கு அடிமையாக வாழ்கிறோம்.இலங்கை இனப்படுகொலைக்கு தொடங்குவதற்கான ஆலோசனை ஜெர்மனியிலிருந்து மேலைநாடுகள் தொடங்கியதாக மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி கூறியதை நீங்கள் மனதில் கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment